12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, இரவு நேர ஊரடங்கு முதல்வர் தலைமையில் முக்கிய ஆலேசனை நடைபெற்றது
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, இரவு நேர ஊரடங்கு முதல்வர் தலைமையில் முக்கிய ஆலேசனை
நடைபெற்றது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டம்நிறைவு. சென்னை
தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் , அதிகாரிகள் பங்கேற்பு.
கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் , நோய் தடுப்பு குறித்து முக்கிய ஆலோசனை.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது , இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது
குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல்.