மே 3-ம் தேதி திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு நடக்கும் -பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு .
மே 3 ஆம் தேதி திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு நடக்கும் -பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு .
சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த அடுத்த நாளே பன்னிரெண்டாம்
வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மறுநாளே தேர்வு பணியில் பங்கேற்கும்
நிலை உள்ளது. இன்நிலையில் திட்டமிட்டபடி மே 3-ம் தேதி +2 பொதுத்தேர்வு நடைபெறும்
என தகவல்.