புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் மாவட்ட ஆட்சியர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது.
புதிய மாவட்டங்கள்
ஆட்சியர்கள்
செங்கல்பட்டு
ஜான் லூயிஸ்
திருப்பத்தூர்
சிவன் அருள்
கள்ளக்குறிச்சி
கிரண் குராலா
தென்காசி
அருண் சுந்தர் தயாளன்
ராணிப்பேட்டை
திவ்யதர்ஷினி
புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை தமிழக அரசு நியமித்துள்ளது
Reviewed by Queens
on
November 16, 2019
Rating: 5